tag:blogger.com,1999:blog-1710109803203904297.post7286457714139392186..comments2019-01-15T11:43:49.684-08:00Comments on ராஜ தரிசனம்: பொய்யர் தம் மெய்யும் அஞ்சேன்incissorhttp://www.blogger.com/profile/14506816536425386549noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-1710109803203904297.post-36717333088219376422019-01-15T11:43:49.684-08:002019-01-15T11:43:49.684-08:00இதிலும் பார்ப்பனிய புத்தரை காண்பித்துள்ளார்கள்இதிலும் பார்ப்பனிய புத்தரை காண்பித்துள்ளார்கள்Anonymoushttps://www.blogger.com/profile/04744629182114574975noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1710109803203904297.post-35172494465097335022013-06-12T01:51:13.227-07:002013-06-12T01:51:13.227-07:00ஞானி மாதிரி ஆட்கள் மகா கேவலமானவர்கள். எதையும் ஆராய...ஞானி மாதிரி ஆட்கள் மகா கேவலமானவர்கள். எதையும் ஆராயாமல், செவி வழிச் செய்தியை வைத்துக் கொண்டே இலக்கிய வியாக்கியானம் பேசுபவர்கள். அவரை ஒரு 5 நிமிடம் தொடர்ந்து தமிழகத்தின் அரசியல் பற்றியோ சினிமா பற்றியோ பேசச் சொன்னால், அதில் ஆயிரம் தவறுகளைக் காணலாம். அந்த அளவு நுனிப்புல் மேய்வதில் சூரர். இசைஞானி பற்றியெல்லாம் பேசும் தகுதி இந்த அற்ப மனிதருக்கு இல்லை. உங்கள் பதில் சிறப்பாக இருந்தாலும், இந்த பதிலைப் பெறும் தகுதி ஞானிக்கு இல்லை!<br /><br />-சிவாSivahttps://www.blogger.com/profile/04445590561020989888noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1710109803203904297.post-12878076828371813472013-06-12T01:50:17.901-07:002013-06-12T01:50:17.901-07:00இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.Sivahttps://www.blogger.com/profile/04445590561020989888noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1710109803203904297.post-75021971973931032742013-06-10T00:49:08.099-07:002013-06-10T00:49:08.099-07:00Excellent Post.Excellent Post.ராஜ்https://www.blogger.com/profile/06449474063632672631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1710109803203904297.post-43063269633708580982013-06-09T04:17:42.982-07:002013-06-09T04:17:42.982-07:00அருமை நண்பர் ஸ்ரீதர் அவர்களுக்கு,
இதை விட சிறப்பான...அருமை நண்பர் ஸ்ரீதர் அவர்களுக்கு,<br />இதை விட சிறப்பானதொரு மறுப்புரை யாரும் எழுதமுடியாது. மறுப்புரை என்றால் வம்படியாக மறுப்பது, ஆதாரப்பூர்வமாக மறுப்பது என்று இருவகைப்படும். இதில் உங்கள் பதிவு இரண்டாம் வகையைச் சார்ந்தது. <br />ஆனால் ஞாநி 2005 முதல் 2013 வரை ராஜா விஷயத்தில் ஏனோ வறட்டு வாதங்களை வைக்கிறார். எவ்வளவு ஆதாரங்களைக் கொட்டினாலும் செவிசாய்க்க மறுக்கிறார். ராஜா விஷயத்தில் யார் என்ன கூறினாலும் ஞாநிக்கு அது விழலுக்கு இறைத்த நீரே! <br />ஆனால் தாங்கள் வெளியுட்டுள்ள கருத்துகள் ஞாநிக்கு மட்டுமல்ல அனைத்து ராஜா எதிர்ப்பாளர்களுக்கும் பொருந்தும். புத்தியுள்ளவர்கள் புரிந்துகொள்வார்கள். <br />அருமையான பதிவு திரு.ஸ்ரீதர் அவர்களே!logeshhttps://www.blogger.com/profile/03613407888639965728noreply@blogger.com